(நாற்பது வயதிற்கு மேற்பட்ட(அல்லது அப்படி உணர்கின்ற) வாசகர்களிற்கு மாத்திரம்)
Friday, January 28, 2022
ஏன் இன்னும் தலை தெறிக்க ஓடுகிறோம்?
Saturday, January 22, 2022
உளநலப் பாதிப்பா ? யாரிடம் உதவி பெறுவது ?
சைக்கோசிஸ் - நியூரோசிஸ்(Psychosis, Neurosis) என இரண்டு வகையில் பிரித்துப்பார்க்கப்டக்கூடிய மனநலம் சார்ந்த பிரச்சனைகளில், சைக்கோசிஸ் எனப்படுவதுதான் நாம் நிஜ உலகத்தைவிட்டு விலகி இருத்தல்- அல்லது சுய உணர்வின்றி நடந்துகொள்ளல் (யாதார்த்தமற்ற நிலை) இதை உலக வழக்கில் மக்கள் சொல்லும் சொற்களாகிய 'சித்தப்பிரமை' மற்றும் 'பைத்தியம்' ஆகிய சொற்களுடன் இணைத்துப்பார்க்க முடியும்.
இரண்டாவது வகையாகிய நியூரோசிஸ் எனப்படக்கூடிய மனநலப் பிரச்சனைகளின்போது (inner struggles, mental and physical disturbances) பாதிக்கப்ட்டவர் சுய உணர்வுடனும் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை பகுதியளவாவது உணர்ந்தும் இருப்பர். மனச்சோர்வு, மன அழுத்தம், உறக்கப்பிறழ்வுகள், உண்ணல் சார்ந்த பிரச்சனைகள்(அதிகம் உண்ணல், அதீத உணவு தவிர்த்தல்...), பயவுணர்வுகள், அதீத கோபம் உட்பட்ட திடீர் உணர்வு நிலை மாறல்கள் போன்ற சில இதற்கான உதாரணங்கள்.(Depression, stress, eating disorders, personality disorders, phobias, sudden mood swings -bipolar etc..)
Word Cloud - Looking for like minded people for a coffee !
Knowledge-share, empathy, social cause, spiritual, multiverse, parallel universe, life-after-death, time travel, special relativity, general relativity, quantum level, quantum mechanics, wisdom, real consciousness, soul, reincarnation, purpose of life, going with the flow, self-actualization, extra terrestrial lives, faster than light, nature, arts, photography, AI, telepathy, law of attraction, vibrating universe, dark-matter,
Saturday, September 4, 2021
ஆளில்லாத கடையும் ஆயிரம் கப் ரீயும்!
மதமென்னும் பெயரால் சுரண்டல்களும் - தேவையே இல்லாத ஆணி பிடுங்ககல்களும் - "சாமி கண்ணைக்குத்தலாம்.." என்ற சந்தேகத்தில் வழங்கப்படும், கோயில், கட்டடம் சுண்ணாம்புக்கான கோடிக்கணக்கான நன்கொடைகளும் - 'கொழுத்த முதலைகள்' அன்றி, சாதாரண மனித உயிர்கள் பயன்பெறாத செலவுகளும் இந்த ஒரு வீடியோ போதும் உணர.
Tuesday, August 10, 2021
சிரித்து வாழ வேண்டும். ! - சிறீ விசாகராஜா ஆசிரியர்
![]() |
யாழ் இந்துவின் பொக்கிஷத்தில் ஒரு முத்து - சிறீ விசாகராஜா ஆசிரியர். வாழும் முறையை இவரிடமும் கற்கவேண்டும். |
நெஞ்சில் வஞ்சமில்லாத சிரிப்புடனும் எப்போதும் தேனி போன்ற சுறுசுறுப்புடனும் காணப்படக்கூடிய ஆசிரியர் 'விசாகர்' என அறியப்பட்ட சிறீவிசாகராஜா அவர்கள். இந்த நல்ல மனிதர் அண்மையில் மீளாத் துயில் கொண்டார்.
நான் அவரிடம் படித்திருக்கிறேன். அவரிடம் கற்ற அனுபவத்தைவிட அவரது அணுக்கம் தரக்கூடிய மகிழ்ச்சி, நிம்மதி என்பனவே எனக்கு அவரை எண்ணியதும் நெஞ்சில் நிறைகிறது. அதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் முதல் தகுதி என்று எண்ணுகிறேன்.
தன்னுடைய இரத்த அழுத்த நோயால் வரும் அவதியை பச்சிளம் பாலகர்களது கையைத் திருகியும் கண்டபாட்டிற்கு அடித்தும் காட்டும் சண்முகலிங்கம் சேர், பிள்ளைகளின் பிஞ்சு விரல்களை நெரித்து மகிழும் செட்டியார் சோமசுந்தரம் சேர், கண்ட இடத்தில் சிறு தவறைக் கண்ட மாத்திரத்தில் கன்னம் கன்னமாக கைகளாலையே மேனியா போல் பின்னியெடுக்கும் தவமணிதாசன் சேர் முதலியவர்களால் தினசரி பாடசாலை செல்வதே இராணுவ முகாமிற்கு பயிற்ச்சிக்குப்போவதுபோல் மன அழுத்தம் தரக்கூடியதாக என்போன்ற குறும்பு செய்யும் மாணவர்களிற்கு இருந்தது .
Thursday, May 20, 2021
சின்ன வீடு - பெரிய வீடு
Thursday, November 19, 2020
Tamil Psychology Youtube Channel - Learn psychology in Tamil .தமிழில் உளவியல் வீடியோக்கள் !
Tamil Psychology Tamil Youtube Channel (Click here)
அனைத்து மனிதர்களுமே தம்வாழ்நிலைக்கு ஏற்ற அளவிற்கான உளவியலை இயற்கையாகவே அறிந்தவர்கள்தான்.
மனம் மற்றும் நடத்தை பற்றிய விஞ்ஞான ரீதியான கல்வியே உளவியல் ஆகும்.
சைக்('psyche') என்ற சொல் கிரேக்கத்தில்- உயிரைக் குறிக்கும், லொகோஸ் என்பது கற்றல்('discourse or to study')எனப்பொருள் படும், எனவே Psychology என்பது உயிரைப்பற்றிக் கற்றல் என்று பொருள்படும்.
மனம் பற்றிய சிந்தனை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்பட்டது. எனினும் உளவியல் துறை என்று ஒன்று முறைப்படுத்தப்பட்டு சுமார் 150 (1879) வருடங்கள்தான் ஆகின்றன. இரசாயனவியல்,பௌதிகம் போன்ற பல துறைகளுடன் ஒப்பிடும்போது உளவியல் துறை தவழ்ந்து வரும் ஒரு குழந்தை என்று சொல்லலாம். (1879 - ஜேர்மானிய ஆய்வாளர் வுண்ட் என்பவரால் உளவியல் ஆய்விற்கான ஆய்வுகூடம் அமைக்கப்ட்ட ஆண்டு இது )
ஆனால் பொதுமக்கள் மத்தியில் உளவியல் துறை பற்றிய பல தவறான புரிதல்களும் , தேவைக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பும் உள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக "உளவியல் படித்தவர் அடுத்தவர் மனதைப் புட்டுப் புட்டு வைப்பாராம்.." போன்ற கூற்றுக்களும் ,'உளவியலாளர்கள் எல்லோருமே ஆழ்மனதில் புகுந்து பல அதிசயங்களை நிகழ்த்துவோர்' என்ற நம்பிக்கைகளும்(முற்பிறப்பை அறிதல் etc..) மக்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன.
Thursday, July 9, 2020
"முஹம்மது பின் லேடன் இராவணூஸ்" ஆகிய நான்...!
Sunday, May 24, 2020
ரியூசன் எனும் அருவருப்பு !
(2 மணி வரை பாடசாலை 3 மணி முதல் 6 வரை ரியூசன் - பின்னர் ஆறிலிருந்து படுக்கும் வரை பாடசாலை மற்றும் ரியூசன் வீட்டுப்பாடங்கள்)
Thursday, May 21, 2020
சொஃப்ற்வெயாரில் சொருகிய ஆப்பு !
Tuesday, May 19, 2020
மை நைஜீரியன் பிரதர் அன்ட் மில்லியன் டாலர்ஸ்
Tuesday, May 12, 2020
ஸ்டீவ் ஜோப்சும் - சில புள்ளிகளும்
Thursday, May 7, 2020
படிக்காமல் படிப்பித்த கம்பியூட்டர் கோர்ஸ்
| எனது முதலாவது மாணவி நஸீபாவும் அவரது குழந்தையும்-2019 |
![]() |
| MS DOS prompt - இருட்டு ரூமில கறுப்புப் பூனையக் கண்டுபிடி :) |
Tuesday, May 5, 2020
கொழும்புக்கு வந்த சோதனை !
Sunday, May 3, 2020
கம்பசுக்குப்போய் கம்பியூட்டர் விற்ற கதை
Stories for young entrepreneurs
![]() |
| தினசரி வெயிலில் கடும் ஓட்டம்-எரிந்த தோற்றம் My Kalmunai office - See the plants ,which was my passion |
"நீ என்ன புலியா? உளவுபாக்கவா யாழ்ப்பாணம் விட்டு இந்தக் கம்பசுக்கு வந்தனீ,இது பிரபாகரன் தந்த கம்பியூட்டரா ? "என்று அன்பான விசாரிப்புக்களும் அடிக்கடி நடக்கும்.
Friday, May 1, 2020
உங்க பேஸ்டில் உப்பு இருக்கா ?
Thursday, April 30, 2020
கண்ணீர்த்தேசம் - காதல் கவிதையும் கதையும்.
காதல் ? - இதெல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை என்பது தெளிவாக புரிவதற்குப் பத்துப் பதினைந்து வருடங்களாகிவிட்டன.
கண்ணீர்த்தேசம் - ச.மணிமாறன்.
செவ்வரி படர்ந்த கன்னங்கள்
கயல் மீனிற்கே கவலை கொடுக்கும் கண்கள்
சிரிப்பிலே சில்லறையை அல்ல,
காந்த அலைகளைக் கவர விடும்
குறும்புக்காறி.
என் கவிதைக்குக் கரு – அவள் கருங்குழல்.
நடமாடும் நந்தவனம்
பூக்குவியலால் புனைந்த கவிதை
அவள்.
பஞ்சுப்பொதிகளைப் பாதங்களாக்கியவள்.
அவள் ,
செவ்விதழ் - இளமையின் சீதனம்,
வெட்கம் - பிறருக்கு வேதனை கொடுக்கும்.
மேகத்தைப் பிடித்து
சற்று மென்மையாக்கி,
இவள் கேசம் எனப் பெயர்வைத்தான் பிரமன்.
அவள் - என் கவிதைக்குக் கருக்கொடுப்பவள்.
பால்மணம் மாறும் பதினாறில்
என்னில்
பனிப்புயல் செய்த பாவை.
Sunday, April 26, 2020
தயவு செய்து தொலைபேசியை வைக்கவும் :)
Friday, April 24, 2020
காதல் - காமம் என்ன வேறுபாடு ? கேள்வி பதில் By சிறுவன் !
Monday, April 20, 2020
இராணுவச் சோதனை – மக்கள் மகிழ்ச்சி :எனக்குத் தமிழ் படிப்பித்த என்சினீயர்
Wednesday, April 8, 2020
மயிர்கொட்டி ஞானம் -ச.முகுந்தன் கவிதையும் உரையும்.
உண்மையில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆழமான கவிதைகள் புரிவதில்லை என்கிற மற்றும் நீலப்படம்போல தேடித் தெரிந்துகொள்ள எதுவுமில்லாத கவிதைகளை எழுதுகிற இளம் கவி ஆர்வலர்களிற்கு ஒரு வழிகாட்டியாக இது அமையலாம் என்ற நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளது.
மயிர்கொட்டி ஞானம் - ச.முகுந்தன்
Friday, February 7, 2020
வளர்மதி வயசுக்கு வந்துட்டா !
![]() |
| சின்னத்தம்பியில் குஷ்பூ வயதுக்கு வந்தபோது |
Thursday, December 5, 2019
Letter to The Hon. President of Sri Lanka
Good to know that you are inviting investors to Srilanka. To have investors in a country that requires some minimum standards without compromising anything of them. Like,
1) Good governance to assure the freedom and the safety of the foreigners who invest and live in the country.
2)High quality and prompt service from the government sector(which is famous for it's speedy actions in Sri Lanka) which related to business, like income tax office, business registrar, Llabour department,divisional secretariats and other licensing authorities etc
3)Good transportation system,(which we have been improvising ),And high quality data and communication services with reasonable rates.
4)Media freedom and freedom of speech which removes the underlying fear about us from the investors.
5)Law and order , reliable law enforcement system (Police department)
6)Good education system and health care.(We have fairly good system now but should be modernized )
Wednesday, May 8, 2019
TABS for A/L students - have they planned enough to make use of it ?
"it is a common pattern among countries like India, Pakistan,SriLanka that they follow the western style in education, skills development, industry development in terms of buying the same expensive equipment, putting same names for the projects and courses, but not implementing the projects in the same way those leading countries operate, " We dont worry about the process, we just worry about the physicaly available tools " "
Thursday, May 2, 2019
இரத்தம் கேட்பது சாமியா ? சாத்தானா ? - மதம் பிடித்தவர்க்கு ஒரு மடல்
இறைவன் கேட்டானாம்,
Featured Post
அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences
இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...
அதிகம் படிக்கப்பட்டவை
-
”பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வைப்பாட்டி. நமது தினசரி வாழ்வில் பல விதமாக பிச்சை எடுக்கும் கற்றவர்களைக் காண்கிறோம். நேற்ற...
-
This article summarizes the dark side of using VPN(Virtual Private Network)services for free. How your privacy could be on risk? and, wh...
-
அம்புலிமாமா எனும் அரும்பெரும் பொக்கிஷத்தை என் சமவயதில் பயணிப்பவர்களால் பெரும்பாலும் மறந்திருக்க முடியாது.” வட்ஸ் அப்பும்”, ” வைபரும்”, ” பே...
-
யூனிவேர்சல் லோ ஒப் அற்றாக்சன் சீரிஸ் -01 Law of Attraction in Tamil இணையத்தளங்களில் தற்போது பரபரப்பாகவிவாதிக்கப்பட்டும் கொண்ட...
-
நல்ல டீ.என்.ஏ க்களின் இடப்பெயர்வின் விளைவே இன்றைய யாழ்ப்பாணம். லண்டனிலும்,கனடாவிலும்,கொழும்பில் வெள்ளவத்தையிலும் இன்னும் பெருமைமிகு...
-
என் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை விஞ்ஞானப் புத்தகங்களை வாசித்து அவற்றிலிருந்த பரிசோதனைகளைச் செய்து வருவதாலும்...பழைய ட்றங்குப் பெட்டி...
-
ஆறாம் வகுப்பிலே கொமிக்ஸ் புத்தகங்கள்(சித்திரக் கதைப்புத்தகங்கள்)பரிமாறிக்கொள்வதிலிருந்து அறிமுகமாகி திடீரென நண்பனானவன் மதன். புலமைப்பரிசில்...
-
மணிவாசகர் நரிகளைப் பரிகளாக்கிய கதையினை நானும் அரங்கேற்றினேன் அப்போது எனக்கு வயது 13. ஏழாம் வகுப்பு படிக்கும் போது மீன் வளர்ப்பி...
-
ஓ.எல் பரீட்சை முடிந்ததும் கூவிக் கூவிப் பிள்ளை பிடிக்கப்போகும் ரியூசன் மார்பியாக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளைக் காத்தருளுங்கள். Plea...
-
Stories for young entrepreneurs 02 (Learning is everything) நஸீபா எனது முதல் மாணவி எனது முதலாவது மாணவி நஸீபாவும் அவரது குழந்தையு...


























